Monday 30 July 2018

இணைவைத்தல் பெரும்பாவம் -உடுமலைகிளை தெருமுனைப்பிரச்சாரம்





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  -29-07-18- அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது

இதில் சகோ, முஹம்மது அலி ஜின்னா அவர்கள்  இணைவைத்தல் பெரும்பாவம் என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்