Thursday 4 February 2016

ஷிர்க் ஒழிப்பு மாநாடு -ஷிர்க் பொருள் அகற்றம் -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு கிளை சார்பாக 26-01-16-அன்று காலை சந்திராபுரம் பகுதியில் வீடு வீடாகச் சென்று ஷிர்க் ஒழிப்பு மாநாடு பற்றி விழிப்புணர்வு  தாவா செய்து அவர்கள்  வீட்டிலிருந்த இணைவைப்பு பொருட்களை அவர்கள் அனுமதியுடன் அகற்றி இணைவைத்தல் ஒரு பெரும் பாவம் புத்தகம் வழங்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....மேலும் சுன்னத் ஜமா
அத் ஆலிம் ஒருவருக்கும் மாநாடு பற்றி விளக்கி சொல்லி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது......