Monday 19 December 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 11-12-16   அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்   சகோ:சிகாபுதீன்  அவர்கள் ** மறைவான ஞானம் மனிதனுக்கு கிடையாது ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்