Monday 19 December 2016

பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு தெருமுனை பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட பிரச்சனை குறித்தும் மக்களின் நிலைபாடு குறித்தும்    சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்