Monday 19 December 2016

தர்பியா - M.S.நகர் கிளை

தர்பியா (நல்லொழுக்கப்பயிற்சி): தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 11-12-16 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு தர்பியா நடைபெற்றது,இதில், சகோ.. சதாம் ஹுசைன் அவர்கள் "தொழுகையின் அவசியம்"' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....