Monday 19 December 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - M.S.நகர் கிளை

இஸ்லாத்தை ஏற்றார்வர் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 11-12-16 அன்று சங்கர் என்ற சகோதரர் இஸ்லாத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்,.அவருக்கு "திருக்குர்ஆன், மற்றும் " மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....