Monday 19 December 2016

தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2016 அன்று ரம்யா கார்டன்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் மெளலூத் மார்க்கமா? என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார். பிரச்சாரம் நடக்கும் பொழுது எதிர்ப்பு தெரிவிக்ககூடிய வகையில் சுன்னத் பள்ளி இமாம்கள் முடிந்த மெளலூதை மீண்டும் ஓதினார்கள் .ஆனால் அங்கிருந்த மக்கள் உண்மையை விளங்கிவிட்டார்கள்.    அல்ஹம்துலில்லாஹ்