Wednesday 23 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 22-5-2018 அன்று இரவு தொழுகைக்குபின் மர்கஸில் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர்
 K.S. அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஷி அவர்கள்  சோதனைகளும்  அவற்றின் 
 படிப்பினைகளும்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,   அல்ஹம்துலில்லாஹ்