Wednesday 23 May 2018

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - அவினாசி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளை யின் சார்பாக 22-5-18 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஜாஹிர் அப்பாஸ் குர்ஆனுடைய 103 வது அத்தியாயம் 3 வசனங்களுக்கு தெளிவாக விளக்கமளித்தார்.    அல்ஹம்துலில்லாஹ்.