Wednesday 23 May 2018

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 23-5-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு  கபுரின் சிந்தனை என்ற தலைப்பில்  சகோ-சஜாத் உரை அளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்