Saturday 12 September 2015

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 07-09-2015 அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. சஃபியுல்லாஹ் அவர்கள் "வட்டி ஓர் வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…