Saturday 12 September 2015

"இப்ராஹீம் நபியை தவிர,அனைத்து மக்களும் இணைவைப்பில் இருந்தார்கள்" குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 08-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"இப்ராஹீம் நபியை தவிர,அனைத்து மக்களும் இணைவைப்பில் இருந்தார்கள்" என்ற தலைப்பில் சகோ.முகமது சுலைமான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்