Saturday 12 September 2015

"நன்மை, தீமைகளை கண்ணுறும் மறுமை நாள்" குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-09-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில்"நன்மை, தீமைகளை கண்ணுறும்  மறுமை நாள்"  என்ற தலைப்பில் சகோ.முஹம்மது சலிம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...