Saturday 12 September 2015

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 07-09-2015 அன்று  ஜம்ஜம் நகர் கடைசி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் "இனைவைத்தல் என்றால் என்ன?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்…