Saturday 12 September 2015

"அறுத்துப் பலியிடுதல் ஒரு வழிபாடே"பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம்,  காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 07-09-2015அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"அறுத்துப் பலியிடுதல் ஒரு வழிபாடே"என்ற  தலைப்பில் சகோ.முஹம்மதுசலீம்அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்