Saturday 12 September 2015

”’பெற்றோர்களை பேணுவோம்””பயான் நிகழ்ச்சி - அனுப்பர்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம் ,அனுப்பர்பாளையம் கிளையின்  சார்பாக 06-09-2015 ஞாயிற்றுக்கிமை பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.”’பெற்றோர்களை பேணுவோம்”” என்ற தலைப்பில்,சகோ. ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...