Saturday 12 September 2015

பிறமத தாவா - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையின் சார்பாக 07-09-2015 அன்று பிறமத சகோதரர் செல்வம் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தனிநபர் தாவா செய்து அவருக்கு ””முஸ்லிம் தீவிரவாதிகள் ”’புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....