Saturday 12 September 2015

பெண்கள் பயான் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளை சார்பாக  06-09-2015 அன்று பெண்கள்  பயான் நடைபெற்றது”’ இணைவைப்பு ”’என்ற தலைப்பில் சகோதரி. ரிஜ்வானா பர்வீன் உரையாற்றினார், பின்னர் கேள்வி_ பதில் நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ் ...