Monday 14 March 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 13-03-2016 அன்று கிளை மர்கஸில்  வாராந்திர  தர்பியா நிகழ்ச்சி நடை பெற்றது.இதில்  " தனி நபர் தாவாவின் அவசியம் " என்ற தலைப்பில்  சகோ : யாசர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்......  அல்ஹம்துலில்லாஹ்......