Monday 12 August 2013

S.V.காலனி கிளை சார்பில் ரூ.25800/= மதிப்புள்ள பித்ரா 73 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.25800/= மதிப்புள்ள  பித்ரா 73ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.
 
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      12000/=

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 68ஏழைகளுக்கும், ரூ.400/=வீதம் 5ஏழைகளுக்கும்   பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.