Sunday 11 August 2013

செரங்காடுகிளை சார்பில் ரூ.15700/= மதிப்புள்ள பித்ரா 46 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.15700/= மதிப்புள்ள  பித்ரா 46ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது. 


  
கிளை சார்பில் வசூல் வரவு ரூ.=      5700/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.=  10000/= 
                    ஆக மொத்த வரவு ரூ. =  15700/=  

உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 46 ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.