Sunday 11 August 2013

திருப்பூரில் நபிவழி பெருநாள் திடல்தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 09.08.2013 அன்று நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளி மைதான  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 



சகோ.அப்பாஸ்அலி .M.I.Sc.,  அவர்கள் "கொள்கை உறுதி" என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.