Monday 12 August 2013

மங்கலம் கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை திடல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்  கிளை  சார்பில் 09.08.2013 அன்று மங்கலம்  திடலில்
நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 




 சகோ.யாசர் அரபாத் .M.I.Sc.,  அவர்கள்உரை நிகழ்த்தினார்கள்.


இதில் ஏராளமான ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.