Monday 12 August 2013

மங்கலம் கிளை சார்பில் ரூ.59150/= மதிப்புள்ள பித்ரா 169 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம் கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.59150/= மதிப்புள்ள  பித்ரா 169ஏழைகளுக்கு விநியோகம்செய்யப்பட்டது.




கிளை சார்பில் வசூல் வரவு ரூ.    = 39150/=
மாநில வசூல் சார்பில் வரவு ரூ.  = 20000/=


உணவுப்பொருள்கள் மற்றும் கறிக்கு ரூ.150/=   சேர்த்து 169ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது.