Monday 12 August 2013

அவினாசி கிளையில் நபிவழி பெருநாள் தொழுகை திடல்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பில் 09.08.2013 அன்று அவினாசி பிரேமா ஸ்கூல் அருகில் உள்ள   திடலில் நபிவழி பெருநாள் தொழுகை நடைபெற்றது. 

சகோ.மங்கலம் தவ்பீக்   அவர்கள் பெருநாள்உரை நிகழ்த்தினார்கள்.

இதில் ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகள்  கலந்து கொண்டனர்.