Monday 12 August 2013

அவினாசி கிளை சார்பில் ரூ.5250/= மதிப்புள்ள பித்ரா 15 ஏழைகளுக்கு விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை  சார்பில்   08.08.2013 அன்று ஏழைகளுக்கு  ரூ.5250/= மதிப்புள்ள உணவுப்பொருள்கள் 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம்செய்யப்பட்டது.



ரூ.200/=  மதிப்புள்ள உணவுப்பொருள்கள் + இறைச்சிவாங்க ரூ.150/= சேர்த்து 15ஏழைகளுக்கு பித்ரா விநியோகம் செய்யப்பட்டது.