Thursday 17 July 2014

ரமளான் இரவு பயான் _ மங்கலம் கிளை - 15.07.14

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 15-07-14  அன்று இரவுத் தொழுகைக்குப் ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. 
இதில்,  முன்னறிவிப்புக்கள்  என்ற தலைப்பில்     சகோ. ராஜா அவர்கள் உரை நிகழ்த்தினார். 
 அல்ஹம்துலில்லாஹ்...