Tuesday 15 July 2014

ரமளான் இரவு பயான் _ யாசின் பாபு நகர் கிளை - 14.07.14

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 14.0714 அன்று  இரவுத் தொழுகைக்குப் பிறகு ரமளான் இரவு பயான்  நடைபெற்றது. இதில் சகோ.தீன் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..