Wednesday 7 January 2015

நபிகளாரை பின்பற்றுவோம் _ மங்கலம் கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 24/12/2014 அன்று கிடங்கு தோட்டம் முதல் வீதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி முர்ஷிதா (ஆலிமா) நபிகளாரை பின்பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்