Wednesday 7 January 2015

"இறையச்சம்" _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22/12/2014 அன்று ரம்யா கார்டன் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஸ்வான அவர்கள் "இறையச்சம்" எனும் தலைப்பிலும், சகோதரிஆபிலா அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்