Wednesday 7 January 2015

நற்செயல்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 06/01/15 அன்று புருகாடு பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி பாத்திமா தர்மம் என்ற தலைப்பிலும் சகோதரி ரிஜ்வனா நற்செயல்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்