Tuesday 6 January 2015

"உலக ஆசை " _உடுமலை கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் பெண்கள் பயான்  05.01.2015 அன்று நடைபெற்றது. 
இதில், சகோதரி. ஆபிதா அவர்கள்  "உலக ஆசை " என்ற தலைப்பிலும் 
 

 
சகோதரி. நிஷாரா அவர்கள்  "மறுமையில் வெற்றி பெற்றோர் யார்? " என்ற தலைப்பிலும்,  உரை நிகழ்த்தினார்கள். 

அல்ஹம்துலில்லாஹ்...