Tuesday 6 January 2015

தஃவா செய்து இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது _Ms நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-01-15 அன்று ஒருவரிடம் இணைவைப்பு பற்றி   தஃவா செய்து அவரின் கையில் இருந்த இணைவைப்பு தாயத்து அகற்றப்பட்டது