Tuesday 6 January 2015

"தொழுகை கட்டாய கடமை " _ Ms நகர் கிளை பயான்


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-01-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான் misc அவர்கள் "தொழுகை கட்டாய கடமை "என்ற தலைப்பில் உரையாற்றினார்.