Tuesday 6 January 2015

மவ்லிது _ பெரியதோட்டம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம் கிளை  யின் சார்பாக 05.01.2015 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 6வது வீதியில்   மவ்லிது  எனும் தலைப்பில் சகோ. சதாம்உசேன்  அவர்கள் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...