Tuesday 6 January 2015

அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கைகொள்ளுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 05.01.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோ. செய்யது அலி அவர்கள்  384.அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கைகொள்ளுதல் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...