Thursday 17 November 2016

தெருமுனைபிராச்சாரம் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக11/11/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு சம்மந்தமாக தெருமுனைபிராச்சாரம் G.K.கார்டன் மதர்ஸா மாணவர்களால் சாரதா நகர்
மற்றும்  G.k கார்டன் அதன்சுற்றுபகுதிகளில் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்
1.உரை .காமில்
தலைப்பு.முஹம்மது நபியை பின் பற்றுவோம்
2.உரை. இப்ராஹிம் - மாநபியை நேசிப்போம்
3.உரை.ஜீபைர்  - பித்அத்தை ஒழிப்போம்.