Thursday 17 November 2016

"அல்லாஹ்வின் நேசர்களுக்கு பயமில்லை" குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,M.S.நகர் கிளை சார்பாக 13-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில், சகோ.சிராஜ் அவர்கள் "அல்லாஹ்வின் நேசர்களுக்கு பயமில்லை"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்