Thursday 17 November 2016

"மனிதனை கண்காணிக்கும் மலக்குகள்" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 11-11-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு "குர்ஆன் வகுப்பு" நடைபெற்றது.இதில், சகோ.சிகாபுதீன் அவர்கள் "மனிதனை கண்காணிக்கும் மலக்குகள்"  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்