Thursday 17 November 2016

பிறமத தாவா-குர்ஆன் வழங்கியது - குமரன் காலனி

திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 12-11-2016 அன்று பிறமத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு திருக்குர்ஆன்  தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹ்மதுலில்லாஹ்