Thursday 17 November 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/11/2016 அன்று  இஷா தொழுகைக்கு பிறகு முஹம்மது ரஸூலுல்லாஹ்  என்ற தலைப்பில் சகோதரர் முஹம்மது தவ்ஃபிக்   அவர்கள்  உரையாற்றினார்.