Thursday 17 November 2016

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில் 11-11-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின்  நடைபெற்ற குர்ஆன் விளக்க வகுப்பில், 2:185, 33:37, 33:53 ஆகிய வசனங்கள் இறங்கிய பின்னணி மற்றும் அதிலுள்ள படிப்பினைகள் குறித்து  சகோ.முஹமது சலீம் misc விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.