Thursday 17 November 2016

ஷிர்க் பொருள் அகற்றம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  11-11-2016 அன்று நாகூரம்மா என்ற சகோதரிக்கு ஏகத்துவம் தாவா செய்யப்பட்டு இணைவைப்பு கயிறு அகற்றப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.