Thursday 17 November 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்  11-11-2016  ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ராஜா என்ற பிறமத சகோதரர் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.அல்ஹம்துலில்லாஹ்.