Saturday 26 November 2016

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்)  முன்னிட்டு 22-11-16-அன்று இரவு 08:30 மணிக்கு  செரங்காடு சுன்னத் பள்ளி வீதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. உரை - சகோதரர் முஹம்மது சலீம் MISc, தலைப்பு - நன்மைகளை நாசமாக்கும் நச்சுப் பண்புகள். அல்ஹம்துலில்லாஹ்