Saturday 26 November 2016

பிறமத தாவா - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 22-11-2016 அன்று  இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆவலுடன் வந்த மாரிமுத்து என்ற பிறமத சகோதர்ருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து திருக்குர்ஆன் மற்றும் சில புத்தகங்களும் வழங்கப்பட்டது  ,அல்ஹம்துலில்லாஹ்,