Saturday 26 November 2016

பிறமத தாவா - பல்லடம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக  21-11-2016 அன்று  புன்னிய குமார் என்ற பிறமத சகோதரருக்கு"தனி நபர் தாவா செய்து  அவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.அல்ஹம்தூலில்லாஹ்.