Saturday 26 November 2016

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 21-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ஆணவம் கொண்டோர் என்ற தலைப்பில் சகோ-சிகாபுதீன் உரையாற்றினார்கள்,அல்ஹ்மதுலில்லாஹ்