Saturday 26 November 2016

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 21/11/16அன்று இரவு8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர்  பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்"தொழுகையை விட்டால் மறுமையில் நாசமே" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்...