Saturday 26 November 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/11/2016 அன்று இஷா தொழுகைக்கு பிறகு நாட்டிலுள்ள பொருளாதார பிரச்சினையும் அதற்கான இஸ்லாமிய சட்டமும்  என்ற தலைப்பில் சகோதரர் - யாஸர் அரபாத்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்